தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளி தற்கொலைக்கு தூண்டியதாக கிராம பஞ்சாயத்து தலைவர் உள்பட 3 பேர் கைது Jul 04, 2024 227 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக மேட்டமலை கிராம பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னுடைய தீப்ப...